2025 உலக கிண்ண கபடியில் இலங்கையை வென்ற இந்திய ஆண்கள் அணி
இந்தியா - புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்ளக மைதானத்தில் நேற்று நடைபெற்ற கோ கோ என்ற உலகக் கிண்ண கபடிப்போட்டியில், இந்திய ஆண்கள் அணி, இலங்கை அணியை 100-40 என்ற கணக்கில் வெற்றிக்கொண்டு, அரையிறுதிக்கு முன்னேறியது.
அதேவேளை, பெண்கள் அணியும் 109-16 என்ற கணக்கில் அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்தப்போட்டியின் போது இலங்கை அணியினரும் கடுமையான சவாலை வழங்கினர்.
அரையிறுதிப் போட்டி
எனினும், இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதேவேளை, இந்திய மகளிர் கபடி அணி, பங்களாதேஸ் அணியை 109-16 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்தநிலையில், இன்று இடம்பெறவுள்ள அரையிறுதியில் இந்திய அணி, தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடுகிறது. அத்துடன் ஈரானும் நேபாள அணியும் இரண்டாவது அரையிறுதியில் மோதுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

போர் தொழில் இயக்குநருடன் கைகோர்க்கும் தனுஷ்.. ஹீரோயின் மமிதா பைஜூ! ஷூட்டிங் எப்போது தெரியுமா Cineulagam

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri
