2025 உலக கிண்ண கபடியில் இலங்கையை வென்ற இந்திய ஆண்கள் அணி
இந்தியா - புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்ளக மைதானத்தில் நேற்று நடைபெற்ற கோ கோ என்ற உலகக் கிண்ண கபடிப்போட்டியில், இந்திய ஆண்கள் அணி, இலங்கை அணியை 100-40 என்ற கணக்கில் வெற்றிக்கொண்டு, அரையிறுதிக்கு முன்னேறியது.
அதேவேளை, பெண்கள் அணியும் 109-16 என்ற கணக்கில் அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்தப்போட்டியின் போது இலங்கை அணியினரும் கடுமையான சவாலை வழங்கினர்.
அரையிறுதிப் போட்டி
எனினும், இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதேவேளை, இந்திய மகளிர் கபடி அணி, பங்களாதேஸ் அணியை 109-16 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்தநிலையில், இன்று இடம்பெறவுள்ள அரையிறுதியில் இந்திய அணி, தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடுகிறது. அத்துடன் ஈரானும் நேபாள அணியும் இரண்டாவது அரையிறுதியில் மோதுகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri