இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கிழக்கு மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ பயணம்
இந்திய பிரதி உயர்ஸ்தானிகருக்கும், டாக்டர். சத்யஞ்சல் பாண்டேக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் 2026 ஏப்ரல் 03 மற்றும் 04 அன்று, திருகோணமலையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி நெருக்கடி
இதன்போது, இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், இந்த திட்டங்களால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களுக்கும் கவனம் செலுத்தப்படும் என்று பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தை எரிசக்தி மையமாக மேம்படுத்தும் இலங்கை அரசின் திட்டத்திற்கும், உலகில் நிலவும் எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கும் இந்தியா ஆதரவளிக்க தயாராக உள்ளது என்றும் வலியுறுத்தப்பட்டது.

இணைய சுற்றுலா துறையை மேலும் வலுப்படுத்த, எதிர்காலத்தில் பெரிய அளவிலான நடவடிக்கைகள் இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயல்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கிடையேயுள்ள நட்புறவும் ஒத்துழைப்பும் மேலும் வளர்ப்பதில் இந்த சந்திப்பு ஒரு முக்கியப் படியாகக் கருதப்படுகிறது.
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 20 மணி நேரம் முன்
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri