இலங்கை கடற்படையின் மனிதாபிமானம் அற்ற செயலை கண்டித்த இந்திய அரசியல் கட்சி
Indian fishermen
Sri Lanka
Sri Lanka Navy
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
தமிழக கடற்றொழிலாளர்களின் தலைகளை மொட்டை அடித்த, இலங்கை அதிகாரிகளின் செயல் மனித உரிமை மீறல் என தமிழக மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி சுட்டிக் காட்டியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, சர்வதேச கடல் எல்லைக் கோட்டை அத்துமீறி தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை கண்டிப்பதாக கூறியுள்ளார்.
கைது செய்யப்படுவது
எல்லைக்கோட்டை அவர்கள் தாண்டினால், அவர்கள் கைது செய்யப்படுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.
எனினும் அவர்கள் மொட்டையடித்து சித்திரவதை செய்வது மற்றும் அதிக அபராதங்களை விதிப்பது என்பதை ஏற்க முடியாது என அன்சாரி குறிப்பிட்டுள்ளார்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US