இலங்கையில் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் நாடு திரும்பினர்
Sri Lanka
Chennai
India
By Sivaa Mayuri
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் 24 பேர் நேற்று சென்னை திரும்பியுள்ளனர்.
புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 24 கடற்றொழிலாளர்;கள் 5 படகுகளில் நவம்பர் மாதம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
அவர்கள் நடுக்கடலில் இருந்தபோது, எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கையின் கடற்படையினர், அவர்களை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து அவர்களை விடுவித்து இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
இதையடுத்து கடற்றொழிலாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு இந்திய தூதரக
அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 33 நிமிடங்கள் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US