இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக கைதுசெய்யப்படும் இந்திய கடற்றொழிலாளர்கள்
தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக தமிழக இணையத்தள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் நான்கு பேர் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.எனினும் அதனை இலங்கையின் கடற்படையும் மறுத்திருந்தது.
இந்தநிலையில் புதுவைச்சேர்ந்த இரண்டு கடற்றொழிலாளர்கள் இலங்கையின் கடற்படையால் தாக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
பதில் வழங்காமலிருக்கும் கடற்படை
இதன்போது ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் இலங்கையின் கடற்படையிடம் இருந்து பதில் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இன்று நள்ளிரவு முதல் போர்நிறுத்தம் அமுல்! நிபந்தனையின்றி ஒப்புக்கொண்ட தாய்லாந்து, கம்போடியா News Lankasri
