இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக கைதுசெய்யப்படும் இந்திய கடற்றொழிலாளர்கள்
தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக தமிழக இணையத்தள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் நான்கு பேர் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.எனினும் அதனை இலங்கையின் கடற்படையும் மறுத்திருந்தது.
இந்தநிலையில் புதுவைச்சேர்ந்த இரண்டு கடற்றொழிலாளர்கள் இலங்கையின் கடற்படையால் தாக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
பதில் வழங்காமலிருக்கும் கடற்படை
இதன்போது ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் இலங்கையின் கடற்படையிடம் இருந்து பதில் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
