இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு உதவுவதற்காக பணம் சேகரிக்கும் இந்திய யாசகர்
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழகத்தின் தூத்துக்குடியில் யாசகர் ஒருவர் 20000 இந்திய ரூபாயை திரட்டியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கையில் இந்த தொகையின் பெறுமதி 83 ஆயிரம் ரூபாவை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தூத்துக்குடியை சேர்ந்த பூல்பாண்டி என்ற யாசகர் பணத்தை வசூலித்து சென்னை மாவட்ட செயலகத்திடம் வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்த யாசகர் கொரோனா காலத்தில் உணவு வாங்க முடியாத மக்களுக்காக யாசகம் பெற்று பணத்தை வழங்கியவர் என குறிப்பிடப்படுகின்றது.
அவர் 2020 ஆம் ஆண்டு ஒரு தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு “என்னைப் போல யாரும் யாசகம் பெறும் நடவடிக்கைக்கு செல்ல கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.
நான் ஏழைகளுக்காக யாசகம் பெற்று உதவ முடியும். நான் பணத்தை விரும்பாத மனிதன். அதனால்தான் மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
