அமெரிக்காவின் C130 விமானம் தரையிரங்கிய பின் அதிரடி காட்டும் இந்தியா
இலங்கையில் தரையிறங்கியுள்ள அமெரிக்காவின் அதிசக்திவாய்ந்த C130 விமானம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்நிலையில், குறித்த அதியுயர் விமானம் பற்றிய பல்வேறு தரவுகள் மறைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
அதேவேளை, அமெரிக்காவின் அதிசக்திவாய்ந்த இந்த விமானம் குறித்த மேலும் பல தகவல்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளன.
நேற்று மன்தினம், 07 கட்டுநாயக்க விமான நிலையத்தில், இரண்டுC-130J சூப்பர் ஹெர்குலஸ் விமாம் டிட்வா சூறாவளி தாக்கத்திற்கு நிவாரணங்களை வழங்க வந்திறங்கியது.
அமெரிக்க விமானப்படையின் 36ஆவது தற்செயல் மறுமொழி குழுவைச் சேர்ந்த விமானப்படை வீரர்கள் மற்றும் விமானப்படை வீரர்கள் குறித்த விமானத்தில் இலங்கைக்கு வந்து சேர்ந்தனர்.
அமெரிக்காவின் அதிசக்திவாய்ந்த குறித்த விமானம் நாட்டை வந்தடைந்த பின்னரான இந்திய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
[BKW9CMQ
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri