இந்தியா - இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சினை குறித்து முக்கிய கலந்துரையாடல்
எதிர்வரும் ஏப்ரலில் இந்தியா - இலங்கை இடையே நடைபெறும் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என இந்திய மீன்வளத்துறை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடற்றொழிலாளர்கள்; மற்றும் அவர்களின் பொருளாதாரம் குறித்து மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடல் எல்லையை அடையாளம் காணும் வகையில் கடற்றொழிலாளர்களுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜிபிஎஸ் கருவிகளை அரசு வழங்கியுள்ளதாக முருகன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைப் பயணத்தின் போதும் கடற்றொழிலாளர்களின் பிரச்சினை குறித்து
எடுத்துக் கூறப்பட்டது.
அத்துடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இரு நாடுகளுக்கு இடையே செயலாளர்கள்
அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 23 மணி நேரம் முன்

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் நித்யஸ்ரீயா இது?- தலைமுடியை இப்படி மாற்றி ஆளே மாறிவிட்டாரே? Cineulagam
