ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகளை பெறுவதற்கு சீன - இந்திய நிறுவனங்கள் தகுதி

Dharu
in பொருளாதாரம்Report this article
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை பெறுவதற்கு சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது.
சீனாவின் 'கோர்ட்யூன் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ்" (Gortune International Investment Holdings) மற்றும் இந்தியாவின் ஜியோ பில்டபோர்ம்ஸ்(Jio Platforms) ஆகிய நிறுவனங்களே தகுதி பெற்றுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.
அரசாங்கத்தின் தீர்மானம்
இதன்படி ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான 50.23% பங்குகளை விற்பனைசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவின் மேற்குறிப்பிட்ட இரு நிறுவனங்கள் உள்ளடங்களாக இங்கிலாந்தின் தனியார் நிறுனவம் ஒன்றும் டெலிகாம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்க முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam
