இலங்கையின் பொருளாதார மீட்சியில் இந்தியாவின் உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது
இலங்கையின் பொருளாதார மீட்சியில் உறுதியான பங்காளியாக இருப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான ஆதரவின் அடையாளமாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடனான சந்திப்பின்போது இந்த உறுதிப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் யுனிஃபெய்ட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் அமைப்பின் முன்கூட்டிய அறிமுகம் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு
அத்துடன், இந்திய ரூபாயின் வர்த்தக வளர்ச்சி குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் ஆதரவை உயர்ஸ்தானிகர் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
