இலங்கையின் பொருளாதார மீட்சியில் இந்தியாவின் உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது
இலங்கையின் பொருளாதார மீட்சியில் உறுதியான பங்காளியாக இருப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான ஆதரவின் அடையாளமாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடனான சந்திப்பின்போது இந்த உறுதிப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் யுனிஃபெய்ட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் அமைப்பின் முன்கூட்டிய அறிமுகம் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு
அத்துடன், இந்திய ரூபாயின் வர்த்தக வளர்ச்சி குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் ஆதரவை உயர்ஸ்தானிகர் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Siragadikka Aasai: ஆண் நண்பரை பார்க்க ஹோட்டலுக்கு சென்ற ரோகினி! மனோஜிடம் வசமாக சிக்கிய காட்சி Manithan

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம், வெள்ளியை விட இதற்கு தான் மதிப்பு அதிகம்.., கோடீஸ்வரரின் நம்பிக்கை News Lankasri
