உலக கிண்ண மிக்ஸ் பொக்சிங் போட்டிக்காக வீர, வீராங்கனைகள் இந்தியா பயணம் (PHOTO)
Mullaitivu
Vavuniya
Sri Lanka
India
By Dhayani
இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண
மிக்ஸ் பொக்சிங் போட்டிக்கு வவுனியா மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த 7 வீர வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர்.
சிறிலங்கா மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் ஊடாக நடத்தப்படும் குறித்த தெரிவுப்போட்டியில் பங்கேற்க இந்தியாவிற்கு சென்றுள்ளனர்.
27 ஆம் திகதி ஆரம்பமான போட்டிகள் 30 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், தெரிவு செய்யப்படும் வீர, வீராங்கனைகள் உலக மிக்ஸ் பொக்சிங் சங்கத்தினூடாக 3 மாத பயிற்சியை பெற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டியிலும் பங்கேற்கவுள்ளனர்.
ஆண்டுக்கு 40,000 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சுவிட்சர்லாந்து: ஆனால் அவர்கள் யார் தெரியுமா? News Lankasri
பிரித்தானியாவுக்குள்ளிருந்து வேறொரு நாட்டுக்குள் பெருமளவில் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்கள் News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US