எல்லை தாண்டி வரும் படகுகள்: டக்ளஸிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
Indian fishermen
Douglas Devananda
Sri Lanka
By Erimalai
எல்லை தாண்டி வரும் படகுகள் தொடர்பான தீர்வை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுத் தர வேண்டும் என கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எல்லை தாண்டி வரும் படகுகள் தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் கலந்தாலோசித்து தீர்வை பெற வேண்டும்.
ஆனால் இப்பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறதே தவிர இதற்கான தீர்வு எட்டப்படவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 8 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US