ஏழு ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்
Sri Lankan Tamils
Eastern Province
Northern Province of Sri Lanka
By Kajinthan
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் ஏழு ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளதையொட்டி பேரணி ஒன்று நடாத்தப்படவுள்ளது.
குறித்த பேரணியானது, நாளைய தினம் (20.02.2024) கந்தசாமி கோயில் முன்றலில் தொடங்கி கிளிநொச்சி டிப்போச்சந்தி வரை நடைபெறவுள்ளது.
இதுவரை காலமும் போராட்டத்திற்கு வழங்கப்பட்ட ஆதரவும், ஊக்கமுமே மனவலிமையுடன் போராட்டத்தை கொண்டு நடாத்த உதவியுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
கவனயீர்ப்பு முயற்சி
அதேவேளை, இந்தப் பேரணியில் கலந்து எமக்கு ஊக்கமளிப்பதுடன் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் எங்கள் முயற்சியில் பங்கு கொள்ளுமாறும் குறித்த சங்கத்தினரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US