பிரித்தானிய பொதுத்தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கும் தமிழர்
பிரித்தானிய பொதுத் தேர்தலில், தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் சுயேச்சையாக களமிறங்கி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
650 தொகுதிகள் கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ம் திகதி நடைபெற உள்ளது.
இதில் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் ஆட்சியை தக்க வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய பூர்விகம்
இந்நிலையில், சென்னை கொளத்தூரை பூர்விகமாக கொண்ட ஆனந்த் குமார் சுந்தர் பிரித்தானியாவின் ஈஸ்ட் ஹாம் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
குறித்த பகுதியில் தமிழர்கள் அதிகம் பேர் வசிக்கும் நிலையில் அவர்களை சந்தித்து ஆனந்த் குமார் சுந்தர் ஆதரவு திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![முகேஷ் அம்பானி மருமகள்களை விடவும் கோடிகளில் புரளும் சானியா மிர்சா: அவரது சொத்து மதிப்பு](https://cdn.ibcstack.com/article/31aa1584-3fbc-429a-89c7-47b47a51c056/24-667a91eb242ac-sm.webp)
முகேஷ் அம்பானி மருமகள்களை விடவும் கோடிகளில் புரளும் சானியா மிர்சா: அவரது சொத்து மதிப்பு News Lankasri
![நடிகை வரலட்சுமியின் கணவர் நிக்கோலின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?... வெயிட்டு தான்](https://cdn.ibcstack.com/article/ecd13ff3-5f5a-476d-a3d4-507f2d20f2d1/24-667a39269ab74-sm.webp)