ஓய்வூதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்: ஜனவரி முதல் கிடைக்கவுள்ள கொடுப்பனவு
Ranjith Siyambalapitiya
Government Employee
Department of Pensions
Pensioner Associations
By Thulsi
ஓய்வூதியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு ஜனவரி முதல் வழங்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தெரணியகலை நகரில் இன்று (02.12.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சம்பள முரண்பாடு
ஓய்வுபெற்றவர்களின் நலன்புரி மற்றும் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே, குறித்த சம்பள முரண்பாடுகளை தீர்க்க, 2500 ரூபாய் அதிகரிப்பானது ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு உள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 145 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US