வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: குடிவரவு குடியகல்வு திணைக்களம்

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples India Department of Immigration & Emigration Sri Lanka Fuel Crisis
By Keethan Jul 23, 2022 08:11 AM GMT
Report

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்றுவரை 1.5 இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல இலட்சம் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்கிறார்கள்.

நாட்டில் வாழ முடியாத நிலையில் வெளிநாடுகளுக்கு சென்று உழைக்கவும், தஞ்சம் கோரவும் நாள்தோறும் பல நூற்றுக்கணக்கானவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றார்கள்.

வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: குடிவரவு குடியகல்வு திணைக்களம் | Increasing Expatriates Immigration Emmigration

இந்த நிலையில், இலங்கையில் இருந்து சட்டப்படி கடவுச்சீட்டு மூலம் ஒன்றரை இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள். எனினும், முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் இந்த 1.5 இலட்சம் பேருக்குள் பதிவாக்கப்படவில்லை. விமானப்படையினரின் விமானம் முலமே அவர் நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளார்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள்

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புள்ளிவிபரத்தின்படி 1 இலட்சத்து 767 பேர் தனித்தும், 55 ஆயிரத்து 411 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாகவும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: குடிவரவு குடியகல்வு திணைக்களம் | Increasing Expatriates Immigration Emmigration

இதில் பெருமளவானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார்கள். கட்டாருக்கு 39 ஆயிரத்து 216 பேரும், சவுதிக்கு 3 219 பேரும், தென்கொரியாவிற்கு 2 576 பேரும் சென்றுள்ளார்கள். 46 ஆயிரத்து 992 பேர் தொழில் நிபுணத்துவத்துடன் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள்.

மேலும், 49 ஆயிரத்து 923 பேர் தொழில்களுக்காக சென்றுள்ளார்கள். 39 ஆயிரத்து 871 பேர் வீட்டுப்பணியாட்களாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்றும் பலர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தயாராகி வருகின்ற நிலையில் கடவுச்சீட்டு எடுப்பதற்காகவும் காத்திருக்கின்றார்கள் .

வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: குடிவரவு குடியகல்வு திணைக்களம் | Increasing Expatriates Immigration Emmigration

கூலித்தொழில் செய்வோரின் வாழ்வாதாரம் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க முடியாத மக்கள் வெளிநாடுகளை நாடி செல்ல நேரிட்டுள்ளது. மேலும், அரசாங்கம் நாட்டிற்கு டொலர் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரச உத்தியோகத்தர்களை வெளிநாடு சென்று வேலை செய்யலாம் என அறிவித்துள்ளது.

பலர் வெளிநாடு செல்ல தயாராகி வருகின்றதுடன், நாளாந்தம் கூலித்தொழில் செய்யும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக தப்பிச்செல்லல்

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள முடியாத மக்கள் பலர் படகுகள் மூலம் நாட்டை விட்டு தப்பிசெல்ல முற்படுகிற இதேவேளை கடற்படையினரால் கைது செய்யவும் படுகிறார்கள்.

வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: குடிவரவு குடியகல்வு திணைக்களம் | Increasing Expatriates Immigration Emmigration

கடந்த ஏழு மாதங்களுக்குள் நூற்றுக்கு மேற்பட்ட இலங்கை மக்கள் படகு மூலம் தமிழ்நாட்டிற்கு சென்று தஞ்சம் புகுந்துள்ளனர்.  

பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம்! அமைச்சரவை சந்திப்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US