பொலன்னறுவை நீர்த்தேக்கங்களின் அதிகரித்த நீர்மட்டம் : பொதுமக்கள் பாதிப்பு
பொலன்னறுவை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு காரணமாக கந்தளாய் சூரியபுர வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்கலில் இருந்து, வெளியேற்றப்படும் நீர் காரணமாக நீர்மட்டம் அதிகரித்து, கந்தளாய் பகுதியில் உள்ள சூரியபுர, சேருநுவர மற்றும் சிறிமங்கலபுர பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
உயிரிழக்கும் கால்நடைகள்
இதனால், சேருவில-கண்டி பிரதான வீதியில் சுமார் இருபது கிலோமீட்டர் தூரம் வரை வீதி இருபக்கமும் காட்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகாவலி கங்கை வனவிலங்கு பாதுகாப்பு எல்லைப் பகுதியில் கால்நடைகளுக்கு போதுமான மேச்சல் தரை இன்மையால், கால்நடைகள் இறந்துள்ளதாகவும் பண்ணை தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து வெள்ளம் வருவதனால், விவசாய கிராமங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 7 மணி நேரம் முன்

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri
