நீர்கொழும்பு சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Covid
By Independent Writer
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது என சிறைச்சாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
24 மற்றும் 26 ஆம் திகதிகளில் தெரிவு செய்யப்பட்ட 330 கைதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் 251 கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வரை மொத்தமாக சிறைச்சாலைகளில் 3 ஆயிரத்து 854 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 121 பேர் அதிகாரிகள், 412 பேர் ஆண் கைதிகள் மற்றும் 9 பெண் தண்டனை கைதிகள். அத்துடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 121 ஆண் கைதிகள் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 191 பெண் கைதிகள் கொரோனா தொற்றாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US