மட்டக்களப்பு வாவியில் இராட்சத முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு: அச்சத்தில் மக்கள்
Batticaloa
Eastern Province
Sri Lanka Fisherman
By Rusath
அண்மைய நாட்களாக மட்டக்களப்பு (Batticaloa) வாவியில் இராட்சத முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள கால்நடைகளையும் இந்த முதலைகள் வேட்டையாடி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதலைகளின் நடமாட்டம்
இந்தநிலையில், இன்று (15) பிற்பகல் 2.00 மணியளவில் மட்டக்களப்பு- அமிர்தகழி தீப்பாலத்திற்கு அருகாமையில் உள்ள வாவியில் பசுமாடு ஒன்றை முதலை பிடித்து செல்லும் காட்சி அந்தப் பகுதி கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ,குறித்த மாட்டை முதலை இன்று பிடித்திருக்கலாம் என அந்தப் பகுதியிலுள்ள கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 9 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US