இலங்கை வான்பரப்பின் ஊடாக செல்லும் விமானங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு
By Vethu
இலங்கை வான்பரப்பின் ஊடாக பறக்கும் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தக் கட்டணங்கள் திருத்தப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
விமான நிலையம் மற்றும் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் இந்தக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
1985ஆம் ஆண்டு முதல் இந்தக் கட்டணங்கள் திருத்தப்படவில்லை எனவும் தற்போது அது திருத்தம் செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US