இலங்கை வான்பரப்பின் ஊடாக செல்லும் விமானங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு
By Vethu
இலங்கை வான்பரப்பின் ஊடாக பறக்கும் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தக் கட்டணங்கள் திருத்தப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
விமான நிலையம் மற்றும் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் இந்தக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
1985ஆம் ஆண்டு முதல் இந்தக் கட்டணங்கள் திருத்தப்படவில்லை எனவும் தற்போது அது திருத்தம் செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US