பண்டிகைக் காலத்தில் அதிகரித்துள்ள இணையவழி பண மோசடி
Sri Lanka Police Investigation
Ministry Of Public Security
Crime
By Dharu
பண்டிகைக் காலத்தில் இணையம் ஊடாக பண மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
சில பரிசுகளை வென்றதாகக் கூறி வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பண மோசடி செய்ததாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும்அதிகாரி குறிப்பிடுகின்றார்.
AI தொழில்நுட்பம்
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில முறைகேடுகள் நடப்பதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அவ்வாறான அழைப்புகள் மற்றும் சம்பவங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு பொதுமக்கள் விசேட கவனம் செலுத்த வேண்டுமென நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 10 Reviews

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US