அரசாங்கத்தின் இரகசிய திட்டம்: கடற்றொழில் சங்கங்கள் பகிரங்கம்
Anura Kumara Dissanayaka
India
Sri Lanka Fisherman
By Theepan
கடற்றொழில் சட்டத்தின் ஊடாக நாட்டின் வளங்களை அந்நிய நாடுகளுக்கு வழங்குகின்ற அமைச்சரவையின் அனுமதியை இலங்கை அரசாங்கம் மீள பெறவேண்டும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ். கொக்குவில் பகுதியில் நடத்திய ஊடகவியாலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து கூறியுள்ளார்.
மேலும், இந்திய இலங்கை கடற்றொழிலாளர்கள் விவகாரத்தை தொடர விடாமல் கடந்த கால அரசாங்கம் நடந்து கொண்டவாறே இந்த புதிய அரசாங்கமும் இந்திய கடற்றொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்தாமல் இருக்கிறது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 15 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US