தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் கட்சித் தாவலுக்கு இடமில்லை : ஹரினி அமரசூரிய
தேசிய மக்கள் சக்தி அரசாங்க ஆட்சியின் கீழ் கட்சித் தாவல்களுக்கு இடமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மாலபேயில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு நபருக்கு கட்சி மாறுவதற்கு அனுமதி உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், ஒரு கட்சியிலிருந்து மக்கள் வாக்குகளில் தெரிவாகி பின்னர் கட்சி மாறுவதற்கு இடமளிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
கட்சி மாற வேண்டுமாயின் வேறும் கட்சியில் போட்டியிட்டு மக்களின் ஆணையின் அடிப்படையில் தெரிவாக வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நீதிமன்றின் உதவியை நாட நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பு வழங்கப்படும் வரையில் குறித்த இருவரும் மக்களின் பணத்தை விரயமாக்கியமை தொடர்பிலான பொறுப்பினை எவரும் ஏற்கவில்லை என ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam