துப்பாக்கி சூட்டில் காயமடைந்த கடற்றொழிலாளரை நேரில் சென்று பார்வையிட்ட இம்ரான் எம்.பி
Trincomalee
Imran Maharoof
Gun Shooting
By Kiyas Shafe
துப்பாக்கிசூட்டில் காயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கடற்றொழிலாளரை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
குறித்த விஜயத்தினை அவர் இன்றையதினம் (5) மேற்கொண்டுள்ளார்.
சிகிச்சை
கடந்த செவ்வாய்க்கிழமை(3) திருக்கடலூர் பகுதியில் இருந்து வாழைச்சேனை கடற் பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் கடல் மைல் தொலைவில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, தாக்குதலுக்கு உள்ளான குச்சவெளி பிரதேச கடற்றெழிலாளர் கடந்த மூன்று தினங்களாக சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையிலே, இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று தாக்குதலுக்கு உள்ளானவரின் நலன் குறித்து விசாரித்து அறிந்து கொண்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US