புலம்பெயர் தமிழர்களிடம் வடக்கு, கிழக்கிலிருந்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் 1947 நாட்களாக தொடர்ந்தும் நீதிக்காக போராடி வருகின்றனர்.
எழுச்சி போராட்டம்
இந்த நிலையில் பிரான்ஸ் நகரின் பரிஸ் தலைநகரில் நீதிக்காகவும் உரிமைக்காகவும் எழுக தமிழா என்ற தலைப்பில் ஒரு எழுச்சி போராட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
இந்த போராட்டத்தினை தமிழ் உணர்வுள்ள புலம்பெயர் உறவுகள் ஒழுங்கு செய்துள்ளனர்.
குறித்த போராட்டம் எதிர்வரும் ஜுன் 22ஆம் திகதி பிற்பகல் இரண்டு மணி முதல் ஆறு மணி வரை நடத்தப்படவுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இதேவேளை அனைத்து புலம்பெயர் தமிழர்களும் இந்த எழுச்சி போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.







16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
