வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்
வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கையர்கள் வெளிநாடு செல்லும் சந்தர்ப்பத்தில் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட சுகாதார பணியகத்தின் இயக்குனர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ இதனை குறிப்பிட்டுள்ளார்.
பயணம் செய்யும் நாடு மற்றும் தேர்ந்தெடுக்கும் விமான சேவையை பொறுத்து தடுப்பூசி விதிமுறைகள் மாறுபடும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 10 மணி நேரம் முன்

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022