இலங்கைக்கு விரையும் ஐரோப்பிய நாடுகளின் நிபுணர் குழு
Srilanka
France
Italy
By Dhayani
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால், கடற்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்வதற்காக நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு நிபுணர் குழு நேற்று ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த வெளிநாட்டு நிபுணர் குழுவுடன் கப்பல் தீப்பற்றிய பகுதிக்கு கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் குழுவொன்றும் சென்றுள்ளது.
பிரான்ஸைச் சேர்ந்த இருவரும் ,இத்தாலியைச் சேர்ந்த ஒருவரும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒருவரும் குறித்த விசேட நிபுணர் குழுவில் அடங்குகின்றனர்.
இவர்களுடன் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் தொடர்பான நிகழ்வுகளுக்கான இணைப்பதிகாரி ஒருவரும் இந்த ஆய்வுகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US