சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியின் முதல் தவணை இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படுகின்றது: இலங்கை மத்திய வங்கி
சர்வதேச நாணய நிதிய நிதி உதவியின் முதல் தவணை 2023ஆம் ஆண்டின் 1வது காலாண்டில் பெறப்படும் என நம்புவதாக மத்திய வங்கி, கோப் நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதிக் குழு, சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட மற்றும் மத்திய வங்கியால் செயல்படுத்தப்படும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக செயற்படும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகள்
எனினும் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வரும், சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகள் சமூகத்தில் ஏற்படுத்தும் கடுமையான தாக்கங்கள் குறித்து கோப் குழு கவலையை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் மீதான தாக்கம் குறித்து மத்திய
வங்கி எச்சரிக்கையாக இருப்பதாகவும், செலவின உச்சவரம்பு போன்ற சில பாதுகாப்பு
உத்திகளை பயன்படுத்தியுள்ளதாகவும் மத்திய வங்கி பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri