யாழில் தொடர்ந்து சட்டவிரோத மண் அகழ்வு
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Rakesh
யாழ். வடமராட்சி கிழக்கு - செம்பியன்பற்று வடக்கு பகுதியில் தொடர்ந்து சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் மண் விநியோகம் இடம்பெற்று வருகின்றது என்று பிரதேச மக்கள் முறைப்பாடளித்துள்ளனர்.
அந்தப் பிரதேச மக்களால் ஏற்கனவே எச்சரிக்கை விடுவிக்கப்பட்ட போதும் இந்தச் சம்பவம் இடம்பெற்று வருகின்றது.
மண் அகழ்வு
இந்தப் பிரதேசத்தில் மண் அகழ்வு மேற்கொண்டு பாரியளவு பள்ளங்கள் வந்துள்ளன எனவும், அதனால் பெருமளவு நீர் தேங்கி நிற்கின்றது எனவும் ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மக்கள் மேல் இடங்களுக்கு ஏற்கனவே முறைப்பாடு செய்தும் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 8 மணி நேரம் முன்

மளிகைப்பொருட்கள்: கனடாவுக்கும் இந்தியாவுக்கும் என்ன விலை வித்தியாசம்? ஒரு வைரல் வீடியோ News Lankasri

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US