புலிபாய்ந்தகல் பகுதியில் சட்டவிரோத குடியேற்றம்..! எழுந்துள்ள சந்தேகம் - செய்திகளின் தொகுப்பு
Mullaitivu
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
Buddhism
By Renuka
முல்லைத்தீவு - புலிபாய்ந்தகல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் பாரிய சிங்கள குடியேற்றம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பௌத்த பிக்குகளுடன் வருகை தந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குறித்த பகுதியை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
அங்கு சட்டவிரோதமான முறையில் சிங்கள கடற்தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.6 75 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 12 மணி நேரம் முன்

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US