சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது (video)
Sri Lanka Army
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
By Erimalai
வடமராட்சி-வல்லிபுரத்தை அண்மித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் நேற்று(19.04.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சட்டவிரோத மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களையும் சிறப்பு அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை அண்மைக்காலமாக வல்லிபுரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சட்டவிரோத மணல்
அகழ்வு நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US