சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கைது
பூநகரி - குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடமுருட்டி ஆற்றுப் பகுதி மணல் அகழ்வுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக கடந்த மாதம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பகுதியில் அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் இன்று நான்கு டிப்பர்கள் மணல் அகழ்வில் ஈடுபடுவதாக வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக நான்கு டிப்பர்களுடன் அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர்கள்
இதேவேளை ஜெயபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்ல முற்பட்ட பாலை மர குற்றிகளுடன் பயணித்த கப்ரக வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து சந்தேக நபர்கள் பறிமுதல் செய்யப்பட்ட கப்ரக வாகனம் மற்றும் நான்கு டிப்பர்கள் என்பவற்றுடன் பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறியவர்கள் முதல் பெரியோர் வரை ஆடைகளின்றி அடித்து கொலை செய்யப்பட்ட துயரம்! சபையில் நீண்ட வெளிப்படுத்தல்








விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam
