சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ள மூதாட்டி
யாழ்ப்பாணம் - வேலணை 6ஆம் வட்டார பகுதியிலுள்ள வீடொன்றில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த 68 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட மதுபான தொகைகள்
குறித்த மூதாட்டியின் வீட்டில் இருந்து 750 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட மதுபான போத்தல்கள் நான்கும், 180 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட 12 மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீதிமன்றில் முன்னிலை
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஆனையிறவில் ஆடும் சிவன் 1 நாள் முன்

சுவிட்சர்லாந்தின் UBS வங்கி Credit Suisse-யை வாங்கிக்கொள்ள ஒப்புதல்., தப்பித்தது ஐரோப்பிய நிதி சந்தை..! News Lankasri

வெளிநாடுகளில் வேலை செய்ய கனடா அறிவித்துள்ள வேலைவாய்ப்பு: ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? News Lankasri

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு இது தான்! தரவரிசையில் இந்தியா, பிரித்தானியா பிடித்துள்ள இடம்? News Lankasri
