மாவை - சம்பந்தனை தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்ட தீவிர முயற்சி: ஆராய்வதற்கு விசேட குழு! (Photos)

Sri Lankan Tamils Mannar Ilankai Tamil Arasu Kachchi Mavai Senathirajah Sri Lankan political crisis
By Ashik Mar 19, 2023 10:00 PM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை தமிழரசு கட்சியிலிருந்து ஓரங்கட்ட நினைப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து மாவட்ட நிர்வாகத் தெரிவை முடிக்கவேண்டும் என கூறப்படுகின்றது. இந்த மாநாட்டுக்குப் பின்னரே புதிய நிர்வாகம் ஒன்று நியமிக்கப்படவுள்ளது.

அதேவேளை, கட்சியின் யாப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் இடையில் மத்திய கூட்டம் ஒன்றை நடத்தி அதைத் திருத்தி அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மாவை - சம்பந்தனை தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்ட தீவிர முயற்சி: ஆராய்வதற்கு விசேட குழு! (Photos) | Illankai Tamil Arasu Kachchi Meeting In Mannar

தனக்கே தெரியாது

மேலும் உள்ளுராட்சி வேட்பாளர் தெரிவில் திருகோணமலையில் சம்பந்தனிற்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளதனால் அதனை ஆராயுமாறு  சம்பந்தன் தன்னிடம் கூறியதாக, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறியதாகவும், அதைப் விசாரிப்பதற்கு மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தலைமையிலான ஒழுக்காற்றுக் குழு ஒன்றை அமைத்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உள்ளுராட்சி வேட்பாளர் தெரிவில் யாழ்ப்பாணத்தில் தன்னைப் புறக்கணித்தமை குறித்து மாவை தனது நீண்ட கருத்துக்களைக் கூறியுள்ளார். அதில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்  குறிவைத்தே தனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் தான் கட்சியில் இருக்கிறேனா என தனக்கே தெரியாது என்றும் இத்தனை வருடமாக இவ்வாறானதொரு விடயம் நடக்கவில்லை என்று மாவை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் குகதாசன் குறிப்பிடுகையில் இரா.சம்பந்தன் தொடர்பில் குழு அமைத்து திருகோணமலை மாவட்டத்தில் ஆராய்வதற்கு விசேட குழு அமைப்பது நல்ல விடயம் ஆனால், இரா.சம்பந்தன் மாவட்டத்திற்கே வருவதில்லை என்பதையும் கூற விரும்புகிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார். 

மாவை - சம்பந்தனை தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்ட தீவிர முயற்சி: ஆராய்வதற்கு விசேட குழு! (Photos) | Illankai Tamil Arasu Kachchi Meeting In Mannar

முதலாம் இணைப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (19.03.2023) காலை 10.30 மணியளவில் மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமானது. 

குறித்த கூட்டம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது.

இதன் போது நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் படத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சுடர் ஏற்றி மாலை அணிவித்து மௌன அஞ்சலியுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

மாவை - சம்பந்தனை தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்ட தீவிர முயற்சி: ஆராய்வதற்கு விசேட குழு! (Photos) | Illankai Tamil Arasu Kachchi Meeting In Mannar

கட்சியின் செயற்பாடுகள்

இதன் கட்சியின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

எனினும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்.இ.சாணக்கியன் இச்செய்தி எழுதும் வரை கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாவை - சம்பந்தனை தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்ட தீவிர முயற்சி: ஆராய்வதற்கு விசேட குழு! (Photos) | Illankai Tamil Arasu Kachchi Meeting In Mannar

இதன் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், கலையரசன் முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர்கள், உள்ளடங்களாக மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மாவை - சம்பந்தனை தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்ட தீவிர முயற்சி: ஆராய்வதற்கு விசேட குழு! (Photos) | Illankai Tamil Arasu Kachchi Meeting In Mannar

மாவை - சம்பந்தனை தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்ட தீவிர முயற்சி: ஆராய்வதற்கு விசேட குழு! (Photos) | Illankai Tamil Arasu Kachchi Meeting In Mannar

மாவை - சம்பந்தனை தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்ட தீவிர முயற்சி: ஆராய்வதற்கு விசேட குழு! (Photos) | Illankai Tamil Arasu Kachchi Meeting In Mannar

மாவை - சம்பந்தனை தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்ட தீவிர முயற்சி: ஆராய்வதற்கு விசேட குழு! (Photos) | Illankai Tamil Arasu Kachchi Meeting In Mannar

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US