தமிழரசுக் கட்சியின் அதி முக்கிய ஆவணங்களை வழக்கில் இணைத்தது யார்
யாருக்கும் தெரியாத கட்சியின் இரகசியங்கள் எப்படி வெளியானது என்று மட்டக்களப்பைச் சேர்ந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் அன்பின் செல்வேஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், கட்சியின் முக்கிய இரகசிய ஆவணங்கள் மற்றும் கோப்புக்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கட்சிக்குள், இரகசியமாக பேணப்பட வேண்டியது எது பகிரங்கமாக அறிவிக்க வேண்டியது எது என்பது ஒரு சில முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே தெரியும்.
குறிப்பாக செயலாளருக்கு அனைத்தும் தெரிந்திருக்கும். அப்படியான இரகசியங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
