3 இலட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் : சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர

Sri Lankan Tamils Sarath Weerasekara Sri Lanka Final War
By Kamal May 20, 2026 05:31 AM GMT
Report

இறுதிக் கட்ட போரின் போது  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மூன்று லட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் மீண்டும் போர் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பினையும் தற்போதைய அரசாங்கம் ஏற்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போரை வெற்றிகொண்ட படைவீரர்களை நினைவு கூர்வதற்கு தடைகள் ஏற்படுத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

வீரவன்சவை கைது செய்ய அநுர அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

வீரவன்சவை கைது செய்ய அநுர அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

முழுப் பொறுப்பும் அரசாங்கத்தினுடையது..

முல்லைத்தீவில் நடத்தப்பட்ட இவ்வாறான ஓர் நிகழ்விற்கு அரச தரப்பில் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் பெண் என்றாலும் முல்லைத்தீவு பிரதேச செயலாளர் இந்த நிகழ்வில் பங்கேற்றார் எனவும் அதற்கு நன்றி பாராட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

3 இலட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் : சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர | If War Starts Anura Govt Mus Take Responsibality

எனினும், முல்லைத்தீவில் பயங்கரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்விற்கு ஆயிரக் கணக்கானவர்கள் பங்கேற்றனர் எனவும் அதற்கு எவ்வித தடையும் ஏற்படுத்தப்படவில்லை எனவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தேசிய பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினையாகும் எனவும் பிரபாகரன், தற்கொலைக் குண்டுதாரிகள் போன்றவர்களை கொண்டாடுவதன் மூலம் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாவதனை தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கி போர் ஏற்பட்டால் அதன் முழுப் பொறுப்பினையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

விஜய்க்கு எழுதப்பட்ட கடிதம்

தமிழக முதல்வர் விஜய்க்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

3 இலட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் : சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர | If War Starts Anura Govt Mus Take Responsibality

தமிழர் இனவழிப்பு தினத்தை பிரகடனம் செய்யுமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாகவும், உண்மையில் தமிழர் இனவழிப்பினை தடுத்தது அரசாங்க படையினரே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக் கட்ட போரின் போது பிரபாகரன் மூன்று லட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இரண்டு லட்சத்து 95000 பணயக் கைதிகளை மீட்டு போரை வெற்றிகொண்ட எந்தவொரு இராணுவமும் உலகில் கிடையாது என தெரிவித்துள்ளார்.

போரின் போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற அரசியல்வாதிகள் எதனையும் செய்யவில்லை என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 

கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! அரவிந்த டி சில்வாவின் வீட்டுப்பணியாளர் வழங்கிய முக்கிய சாட்சியம்

கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! அரவிந்த டி சில்வாவின் வீட்டுப்பணியாளர் வழங்கிய முக்கிய சாட்சியம்

தேசிய தலைவரை 2009 இல் பார்த்தேன்! பிள்ளையான் சந்தர்ப்பவாதி - கருணா கூறிய பகீர் தகவல்

தேசிய தலைவரை 2009 இல் பார்த்தேன்! பிள்ளையான் சந்தர்ப்பவாதி - கருணா கூறிய பகீர் தகவல்

YOU MAY LIKE THIS VIDEO


10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US