3 இலட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் : சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர

Sri Lankan Tamils Sarath Weerasekara Sri Lanka Final War
By Kamal May 20, 2026 05:31 AM GMT
Report

இறுதிக் கட்ட போரின் போது  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மூன்று லட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் மீண்டும் போர் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பினையும் தற்போதைய அரசாங்கம் ஏற்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போரை வெற்றிகொண்ட படைவீரர்களை நினைவு கூர்வதற்கு தடைகள் ஏற்படுத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

வீரவன்சவை கைது செய்ய அநுர அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

வீரவன்சவை கைது செய்ய அநுர அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

முழுப் பொறுப்பும் அரசாங்கத்தினுடையது..

முல்லைத்தீவில் நடத்தப்பட்ட இவ்வாறான ஓர் நிகழ்விற்கு அரச தரப்பில் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் பெண் என்றாலும் முல்லைத்தீவு பிரதேச செயலாளர் இந்த நிகழ்வில் பங்கேற்றார் எனவும் அதற்கு நன்றி பாராட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

3 இலட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் : சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர | If War Starts Anura Govt Mus Take Responsibality

எனினும், முல்லைத்தீவில் பயங்கரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்விற்கு ஆயிரக் கணக்கானவர்கள் பங்கேற்றனர் எனவும் அதற்கு எவ்வித தடையும் ஏற்படுத்தப்படவில்லை எனவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தேசிய பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினையாகும் எனவும் பிரபாகரன், தற்கொலைக் குண்டுதாரிகள் போன்றவர்களை கொண்டாடுவதன் மூலம் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாவதனை தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கி போர் ஏற்பட்டால் அதன் முழுப் பொறுப்பினையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

விஜய்க்கு எழுதப்பட்ட கடிதம்

தமிழக முதல்வர் விஜய்க்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

3 இலட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் : சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர | If War Starts Anura Govt Mus Take Responsibality

தமிழர் இனவழிப்பு தினத்தை பிரகடனம் செய்யுமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாகவும், உண்மையில் தமிழர் இனவழிப்பினை தடுத்தது அரசாங்க படையினரே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக் கட்ட போரின் போது பிரபாகரன் மூன்று லட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இரண்டு லட்சத்து 95000 பணயக் கைதிகளை மீட்டு போரை வெற்றிகொண்ட எந்தவொரு இராணுவமும் உலகில் கிடையாது என தெரிவித்துள்ளார்.

போரின் போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற அரசியல்வாதிகள் எதனையும் செய்யவில்லை என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 

கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! அரவிந்த டி சில்வாவின் வீட்டுப்பணியாளர் வழங்கிய முக்கிய சாட்சியம்

கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! அரவிந்த டி சில்வாவின் வீட்டுப்பணியாளர் வழங்கிய முக்கிய சாட்சியம்

தேசிய தலைவரை 2009 இல் பார்த்தேன்! பிள்ளையான் சந்தர்ப்பவாதி - கருணா கூறிய பகீர் தகவல்

தேசிய தலைவரை 2009 இல் பார்த்தேன்! பிள்ளையான் சந்தர்ப்பவாதி - கருணா கூறிய பகீர் தகவல்

YOU MAY LIKE THIS VIDEO


10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US