உச்ச அளவை தொட்ட இலங்கையின் நீர் மின் உற்பத்தி
நாட்டில் நீர் மின் உற்பத்தி உச்ச அளவில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்பொழுது நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலை காரணமாக இவ்வாறு மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
நீர் மின் உற்பத்தி நிலையங்களில் உச்ச அளவில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மின் உற்பத்தி
குறித்த மின் உற்பத்தி நிலையங்களின் மின் பொறியியலாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை லக்ஷபான, புதிய லக்ஷபான, பொல்பிட்டிய, கெனியோன், விமலசுரேந்திர மற்றும் மேல் கொத்மலை நீர் மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தியும் உச்ச அளவில் மேற்கொள்ளப்படுவதாக பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நாட்டில் அண்மைய நாட்களாக கடுமையான மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தெண்டாயுதபாணி உற்சவம்





4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam

பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam

கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
