வாக்காளர் அட்டைகளை பெற்று கொள்ளாதவர்களுக்கு ஆணைக்குழு வழங்கியுள்ள அறிவுறுத்தல்
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்று கொள்ளாத வாக்காளர்கள், உரிய பிரதேச தபால் அலுவலகத்தில் தமது ஆளடையாளத்தை உறுதிபடுத்தி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தபாலில் விநியோகிக்கும் பணிகள் கடந்த வியாழக்கிழமையுடன் (07) முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பிரதேச தபால் அலுவலகம்
இந்நிலையில், வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்று கொள்ளாத வாக்காளர்கள், நவம்பர் 14 ஆம் திகதி வரை அலுவலக நேரத்தில் அவர்கள் தேருநர் இடாப்பில் பதிவுசெய்துகொண்ட முகவரிக்கு உரிய பிரதேச தபால் அலுவலகத்திற்குச் சென்று தமது ஆளடையாளத்தை உறுதிபடுத்தி வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையொன்று கிடைக்காத வாக்காளர்கள் சில நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையின் பிரதியொன்றை நிகழ்நிலை (Online) ஊடாக பெற்றுக் கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழு ஏற்பாடு செய்துள்ளது.






அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
