சட்டவிரோதமாக பல கோடி ரூபா சொத்து சேர்த்த நபர் - பறிமுதல் செய்யப்பட்ட ஆடம்பர வீடு
Sri Lanka Police
Colombo
Crime Branch Criminal Investigation Department
By Dhayani
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தற்போது சிறையில் உள்ள அஜித் பெரேரா எனப்படும் 'தீகல சமன்' என்பவருக்குச் சொந்தமான ஆடம்பர வீட்டை பறிமுதல் செய்துள்ளது.
20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்த வீடு, அவிசாவலை பகுதியில் தெஹியோவிட்ட பகுதியில் அமைந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த வீடு அவரது மனைவிக்காக வாங்கப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரால் வீட்டை வாங்குவதற்கான பணம் எவ்வாறு கிடைத்தது என்பதை விளக்க முடியாததால், அது போதைப்பொருள் கடத்தலில் இருந்து சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதன்படி, சம்பந்தப்பட்ட வீட்டை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Mrs. M. Angaleeswari
4.8 60 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
பசிபிக் பிராந்தியத்தில் பெரும் போர் வெடிக்கும்... அவுஸ்திரேலியாவிற்கு கடுமையான எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US