சனி வக்ர நிலை முடிவு: பேரதிஷ்டம் பெறப்போகும் இரு ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்
கர்மகாரகன் என அழைக்கப்படக்கூடிய சனி பகவான் எதிர்வரும் அக்டோபர் 23ஆம் திகதி மகர ராசியில் வக்ர நிலை முடிவடைந்து, மீண்டும் பழைய நிலையில் மகர ராசியில் நேர்கதியில் பயணிக்க உள்ளார்.
மகர ராசியின் அதிபதியாக இருக்கும் சனி, ஆட்சி செய்யப்போகிறார்.
சனி பகவானின் இந்த அமைப்பு பல ராசியினருக்கு தொழில் வளர்ச்சி, நிதி நிலை முன்னேற்றம், பணி தொடர்பான கஷ்டங்கள் நீங்குதல் என பல சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
சனி பகவானின் இந்த அமைப்பால் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகின்றது என்பதை பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்