மிகமுக்கிய நான்கு நாடுகளுக்கு ஹொங்கொங் விதித்துள்ள தடை
அங்கோலா, எத்தியோப்பியா, நைஜீரியா மற்றும் ஷம்பியா ஆகிய நான்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வருபவர்களுக்குத் தடை விதிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹொங்கொங் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலே இதனைத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவுஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல் மற்றும் 6 ஐரோப்பிய நாடுகளுக்குக் கடந்த 21 நாட்களில் பிரவேசித்தவர்களுக்கும் தடை விதிப்பதற்கு ஹொங்கொங் திட்டமிடுவதாகச் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார நிறுவனம் 'ஒமிக்ரொன்' கோவிட் வைரஸ் திரிபு தொடர்பில் நேற்று(29) எச்சரிக்கை விட்டுள்ள நிலையில் உலக நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வருகின்றன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மகனை கையில் தூக்கிக்கொண்டு, மனைவியுடன் போஸ் கொடுத்த கேப்டன் விஜயகாந்த்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam

அவள் பயங்கரமானவள்... மனைவி குறித்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கூறியுள்ள வார்த்தைகள் News Lankasri

எனது குடும்பத்தால் தான் இது சாத்தியமானது! காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தினேஷ் கார்த்திக் மனைவி பெருமிதம் News Lankasri

ரஜினியின் கூலிங் கிளாஸில் ஏற்பட்ட மாற்றம்! பதறும் ரசிகர்கள் - அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா? Manithan

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான் News Lankasri

ஜேர்மனி செல்லும் கனவில் விமானநிலையம் வந்த நாதஸ்வர கலைஞர்கள்! புரோகிதரால் சுக்குநூறான பரிதாபம்.. எச்சரிக்கை செய்தி News Lankasri

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan
