நல்லூர் வரவேற்பு வளைவில் சேவல் கொடி கட்டும் நிகழ்வு (Photos)
Jaffna
Nallur Kandaswamy Kovil
By Theepan
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் (21.08.2023) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் நல்லூர் வரவேற்பு வளைவில் சேவல் கொடி கட்டும் நிகழ்வு நடைபெற்றது.
யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் இருந்து செம்மணி வீதி ஆரம்பிக்கும் இடத்தில் குறித்த வரவேற்பு வளைவு உள்ளது.
சேவல் கொடி கட்டும் நிகழ்வு
அதில் நாளைய கொடியேற்றத்தை முன்னிட்டு இன்றைய தினம் (20.08.2023) மதியம் 12 மணியளவில் சேவல் கொடி கட்டும் சம்பிரதாய நிகழ்வு இடம்பெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 16 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US