சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு இலங்கைக்கு விஜயம்
சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட உத்தியோகபூர்வ குழுவொன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி புதன்கிழமை முதல் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குறித்த குழு வருகை தரவுள்ளது.
அநுரகுமார திஸாநாயக்க
நாட்டின் பொருளாதாரம் மற்றும் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதிய குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஏனைய அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார வேலைத்திட்டம் குறித்தும் அங்கு கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam