இலங்கையில் ரோஜா மலருக்கு ஏற்பட்டுள்ள அதிக கிராக்கி
COVID-19
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
By Benat
தற்போது ரோஜா சாகுபடிக்கு அதிக கிராக்கி உள்ளதாக மலர் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெலிமடை, ஊவா பரணகம, கெப்பிட்டிபொல, பொரலந்த, தியத்தலாவ, பண்டாரவளை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் ரோஜாக்கள் பயிரிடப்படுகின்றன.
எதிர்கொண்ட நெருக்கடி

கடந்த சில ஆண்டுகளாக கோவிட் பாதிப்பு காரணமாக மலர் விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வந்தனர்.
இருப்பினும், ரோஜா சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள் விலை குறைந்தால், அது தங்களின் பொருளாதார நிலையில் சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 9 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US