சுதந்திர கட்சி தலைமையகம் முன் பலத்த பாதுகாப்பு
கொழும்பு (Colombo) - டார்லி வீதியில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) தலைமையகம் முன்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு மேலதிக பொலிஸ் அணியினரும் நீர்த்தாரை இயந்திரங்களும் குவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு கோட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (12.05.2024) காலை நடைபெற்ற மைத்திரி தரப்பு செயற்குழுக்கூட்டத்தின் போது மைத்திரிபால சிரிசேன கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகினார்.
புதிய தலைவர்
அதனையடுத்து, மைத்திரி தரப்பு செயற்குழு உறுப்பினர்கள், விஜயதாச ராஜபக்சவை கட்சியின் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், சுதந்திரக்கட்சியின் மைத்திரி தரப்பினால் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜயதாச ராஜபக்ச, சுதந்திரக் கட்சி தலைமையகத்துக்கு வருகை தரும்போது, அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 23 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam