மண் சரிவில் சிக்கி தவித்த 6 பேரை காப்பாற்றிய மீட்பு குழுவினர்
Kandy
Weather
Floods In Sri Lanka
By Vethu
கண்டியில் மண்சரிவில் வீடொன்றில் சிக்கி தவித்த குடும்பம் ஒன்றை இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர்.
கண்டி, பேராதனை வீதியில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து வெளியேறும் பகுதிக்கு செல்லும் படிக்கட்டுகளும் முழுமையாக உடைந்துள்ளது.
இதனால் அந்த குடும்பத்திற்கு வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
அவசரகால குழுவினர்
வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த சிறுவர்கள் உட்பட ஆறு பேர் தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய, அவர்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
இராணுவத்தை சேர்ந்த 11 பேர் கொண்ட அவசரகால குழுவினர் பெரும் முயற்சியின் பின்னர் 6 பேரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.




Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 7 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US