மன்னாரில் கடும் மழை: மக்களின் இயல்பு நிலை பாதிப்பு (Video)
Srilanka
Flood
Mannar
Peoples
Rain Issue
By Ashik
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று(11) காலை முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலை காணப்பட்டுள்ளதுடன் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு வீடுகளி்ல் நீர் தேங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.





Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US