அதிகரிக்கும் வெப்பமான காலநிலை! மின்சாரம் மற்றும் குடிநீர் தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka
Sri Lankan Peoples
Heat wave
Water
By Chandramathi
அதிக வெப்பத்துடனான வானிலை காரணமாக மின்சாரம் மற்றும் குடிநீர் என்பனவற்றுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் என்.யு.கே ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“தற்போதுவரையில் நீர் பாவனையானது, 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இலங்கை முழுவதும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கான கோரிக்கை
நீரை அனைவருக்கும் வழங்குவதற்கான முகாமைத்துவப் பணிகள் இடம்பெறுவதுடன், தற்போது தடையின்றி விநியோகம் முன்னெடுக்கப்படுகிறது.
எனினும் மக்கள் நீரை வீண்விரயம் செய்யாமல், தமது நுகர்வுக்காக பயன்படுத்த வேண்டும்.”எனகூறியுள்ளார்.

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US