நெருக்கடியின் அடையாளச் சின்னமாக மாறிய பசில்
Srilanka
Colombo
VasudevaNanayakkara
BasilRajapaksha
By Benat
நாட்டின் தற்போதைய நெருக்கடியின் அடையாளச் சின்னமாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச திகழ்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருக்கிறேன் என்று கூற முடியாது. அமைச்சரவை கூட்டத்திற்கு செல்லவில்லை. அமைச்சு விவகாரங்களில் பங்கேற்க மாட்டேன். இன்னும் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்படாததால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறவில்லை என கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்சவே நாட்டில் நெருக்கடியின் சின்னமாக திகழ்கின்றார் எனவும் அமைச்சர் வாசுதேவ சுட்டிக்காட்டியுள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US